Posts

Showing posts from December, 2018

அனுபவமே சிறந்த ஆசான்( ஆசிரியர் ) -அறிவோம் ஆயிரம்

Image
     இந்த கதையை எழுதுவதற்கு முன்னாள் நான் கவனமுடன் எழுதவேண்டும் ஏனென்றால் இதில் நான் ஆசிரியர்களை பற்றியும் நமது நாட்டை பற்றியும் எழுத இருக்கிறேன் இதை நான் ஏன் சொல்லுகிறேன் என்றால் இதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் பெரிய போராட்டத்தை அவர்கள் தொடர்வார்கள் இது நமக்கு தேவையில்லை நான் உள்ளடகி உள்ளபடி புரியும்படி தெளிவுபெறும்படி இப்படி நடந்து வருவதையும்  நடந்துகொண்டிருப்பதையும் நடக்கப்போவதையும் எழுதுகிறேன் இதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்கள் என்றால் இதனை உங்கள் நண்பர்களிடம் உறவினர்களிடம் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் இதில் ஏதேனும் தவறு இருப்பின் மன்னிக்கவும் ...  சரி இப்ப வாங்க கதைக்குள்ள போவோம் இப்ப எல்லாம் படிப்பு என்பது தனித்தனி பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது இதற்கு முக்கிய காரணம் நீங்கள் நினைப்பது போல் அல்ல நீங்கள் நினைப்பீர்கள் மாணவர்களுக்கு எளிதில் புரியும்படி அமைவதற்க்காக என்று நினைப்பீர்க அண்ணல் அது தவறு இது அனைத்தும் மெக்காலே என்ற ஒரு துஷ்டன் செய்த வேலை ( இந்த மெக்காலேவை வேறொரு பதிவில் பதிவிட்டுள்ளேன் அதனை பாருங்கள் ) இதற்கு முக்கிய கரணம்...

சிறப்பு மிகுந்த சிவாலயங்கள் - அறிவோம் ஆயிரம்

Image
credit: third party image reference ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் :                   காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில் பஞ்சபூத தலங்களில் நிலம் என்று குறிப்பிடுகிறது .பஞ்சபூத தளங்களில் முதல் தலமான இந்த ஆலயத்தில் காமாட்சி அம்மன் பூசித்த மணல் ,லிங்கமே மூலவராக இருக்கிறது .அன்னையின் தவத்தை சோதிக்க விரும்பிய இறைவன் ,மணல் லிங்கம் செய்து வழிபட்டு வந்த இடத்தில் வெள்ளத்தை உருவாக்கினார் .வெள்ளத்தில் லிங்கம் அடித்து செல்லாமல் இருக்க அம்மன் ,லிங்கத்தை இரு கைகளாலும் தழுவிக்கொண்டதாக தல வரலாறு சொல்கிறது .இப்பொழுது இந்த லிங்கத்தில் அன்னை இறுக தழுவிய கை தடம் இருப்பதை காணலாம் .இங்குள்ள ஒற்றை மாமரம் 3500ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது .இந்த மரத்தில் இருந்து நான்கு வகையான (வேதங்கள் )சுவை கொண்ட கனிகள் கிடைக்கின்றன . பாஸ்கரேஸ்வரர் கோவில் :                   தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் இருக்கிறது ப...

பிஸ்தா பாயசம் செய்வது எப்படி ?

Image
* பிஸ்தா பாயசம் செய்வதற்கு தேவையான பொருட்கள் ;        பிஸ்தா                -  கால் கிலோ        ரவை                  -  ஐம்பது கிலோ        சக்கரை               -  தேவைக்கு         பால்                   -  ஒரு லிட்டர்         கண்டென்ஸ்ட் மில்க்    -  இரு டேபிள் ஸ்பூன்        பிஸ்தா எசன்ஸ்        -  சிறிதளவு     ...

குறைவற்ற கூந்தலுக்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியுமா ?அறிவோம் ஆயிரம்

Image
* கூந்தல் ஆரோக்கியத்திற்கு புரதம் அவசியமானது .முட்டையில் புரதம் அதிகம் நிறைத்திருக்கிறது .அது கூந்தல் அடர்த்தியாக வளர்வதற்கு தூண்டுகோலாகவும் விளங்குகிறது . * ரோம கால்களின் வளர்ச்சிக்கு இருப்புசத்து அவசியமானதாக இருக்கிறது .உடலில் இருப்புசத்து குறைபாடு ஏற்பட்டால் முடி உதிர்வு தவிக்க முடியாததாகிவிடும் .அதை தவிக்க இருப்பு சத்து அதிகம் கொண்ட கீரை வகைகள் ,பச்சை இலை காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் . * தினமும் ஒரு எலுமிச்சை பழத்தில் உள்ள சாறு பருகுவதும் நல்லது .அதில் இருக்கும் வைட்டமின் சி ,ஜொலாஜன் உற்பத்திக்கு அவசியம் .அது தலைமுடியை வலுவாக உதவும் .கூந்தல் வளர்ச்சியையும் மேம்படுத்தும் .ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் முடி வளரவும் ,கூந்தல் வலுப்பெறவும் உதவுகிறது .பாதம் மற்றும் வால்நட் வகைகளில் ஒமேகா -3கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருக்கிறது .ஆளி விதைகளை மதிய உணவுடன் சேர்த்து கொள்வதும் முடி வளர்ச்சியை அதிகரிக்க செயும் . முழுதானிய வகைகளில் இருப்பு ,துத்தநாகம் ,வைட்டமின் பி போன்றவை நிறைத்திருக்கும் .மேலும் அதில் இருக்கும் பயோடினும் முடி வளர்ச்சில் முக்கிய பங்கு வகிக்குறது . * தினமும்...

தற்போது உள்ள கல்வி சரியா? தவறா? - அறிவோம் ஆயிரம்

Image
முதலில் இந்த கட்டுரையை படிக்க வந்ததற்கு நன்றி நான் இதில் எழுதியுள்ள கருத்துக்கள் அனைத்தும் நடப்பில் நான் பார்த்து கத்துக்கொண்ட பாடத்தை பதிவிட்டுள்ளேன் இதில் ஏதேனும் தவறு இருப்பின் மன்னிக்கவும் சரி இப்ப வாங்க கதைக்குள்ள போவோம்..... credit: third party image reference  1938 இல் பிரிட்டிஷ்ல மெக்காலே பேசுறான் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன் ஒரு பிச்சைக்காரனையோ திருடனையோ பார்க்கல அதற்க்கு காரணம் அவனது உயந்த செல்வமும் நியாய தர்ம உணர்வும் அந்த மண்ணில் உள்ளது உங்களுக்கு உயர்நீயாய உணர்வு என்றல் என்ன தெரியுமா தர்மசிந்தனை இது தவறு இது சரி இதை செய்யலாமா வேண்டாமா இது நல்லதா கெட்டதா என்று யேசிக்கின்ற திறன் அதை தர்மசிந்தனை அப்படினு சொல்கிறார் அது இருக்கிற வரை அவர்களை அடிமைப்படுத்த முடியாது அதற்க்கு நாம் என்ன செய்ய வேண்டும் அவனது கல்விமுறையை தகர்த்து எறியவேண்டும் அவனது பாரம்பரிய சிந்தனையை தகர்த்தெறிய வேண்டும் அதை அழிக்க வேண்டும் அவனுக்கு தன்னிடத்தில் உள்ளதை விட  மற்றவர் இடத்தில் உள்ளது பெரிதாக தெரிய வேண்டும், மேலும் அண்டை நாடுகளில் இருந்து வரும் பொருட்கள் தன்னிடம் இருப்பத...

பப்பாளி பழத்தில் உள்ள அற்புத நன்மைகள் - அறிவோம் ஆயிரம்

Image
credit: third party image reference * சாதாரணமாக வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கப்படும் பப்பாளி பழத்தில் வைட்டமின், இரும்புச்சத்து, நார்ச் சத்துகள், பொட்டாசியம் என்று நிறைய சத்துகள் உள்ளன. * நமது நாட்டில் அதிகம் கிடைக்கும் பழங்களில் ஒன்று பப்பாளிப் பழம். விலையும் குறைவாக கிடைக்கக்கூடிய இந்த பழத்தில் அதிக சத்துக்கள் இருக்கிறது. மிகக் குறைந்த கலோரி பப்பாளியில் தான் உள்ளது. * உடல் பருமனைக் குறைக்க விரும்புபவர்கள் பப்பாளியை அடிக்கடி சேர்த்துக் கொண்டால் விரைவில் நல்ல பலன் தெரியும். பப்பாளியில் இருக்கும் பீட்டா கரோட்டின் என்ற சத்து புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கிறது. நரம்புத் தளர்ச்சிக்கு மிகவும் நல்லது.   credit: third party image reference * குழந்தைகளுக்கு வளரும் வயதிலிருந்தே பப்பாளியைக் கொடுத்து வந்தால் வைட்டமின் ஏ குறை பாட்டால் வரும் கண் பார்வை  சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வராது. உடல் வளர்ச்சிக்கு உதவுவதுடன் பல்,எலும்பு வலுவடைய உதவும். நரம்புத் தளர்ச்சிக்கு மிகவும் நல்லது. * நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பப்பாளிப்பழம் இரத்த விருத்திக்கும் உறுதுணையாக...

ஒரு சாதாரண ஆத்மா பற்றிய உண்மை கதை - அறிவோம் ஆயிரம்

Image
டாக்டர் கென்னத் வாக்கர் உலக புகழ் பெற்ற மருத்துவ மேதை .நியூரோ சர்ஜன் .இன்றைய பிரபல சர்ஜன்களுக்கல்லாம் பீஷ்மார் போன்றவர் .சாமான்யர்கள் புரிந்த கொள்ளவேண்டிய  வகையில் அவர் எழுதிவிட்டுப்போன தி ஸ்டோரி ஆப் மெடிசின் போன்ற மருத்துவ மற்றும் மனோதத்துவ புத்தகங்கள் நிறைய உண்டு .குறிப்பாக ,ஆவிகளை புரிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார் அந்த டாக்டர்தி அனகான்சியஸ் மின்ட் என்ற அவருடைய புத்தகத்தில் அப்பர்ட்டீன்ஸ் எங்கிற அத்தியாயத்தில் விவரிக்கப்படும் ஆவி இது .வாக்கரின் மிக நெருங்கிய நண்பர் டாக்டர் ரோவல் .மூடநம்பிக்கைகள் எதுவும் இல்லாத ,ரொம்ப ப்ராக்டிகலான மனிதர் அவர் .லண்டனில் உள்ள மிகபெரிய மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் ரோவல் ,கென்னத் வக்கரிடம் விவரித்த நிகழ்ச்சி இது  .மிகவும் சிம்பிளான ஆவி இது வாக்கர் ,இது பற்றி புத்தகத்தில் எழுதியதற்கான காரணத்தை அவரே குறிப்பிடுகிறார் -'டாக்டர் ரோவல் என் நீண்ட கால நண்பர் .பொய் சொல்லிக் காலை வாரிவிடுபவரோ ,அதிகப்படியாகக் கற்பனை செய்து திரித்துச் சொல்பவரோ இல்லை .அவர் ஒன்றை பார்த்தால் நான் பார்த்ததைப்போல் !'டாக்டர் ரோவல் விவரித்த...