Posts

Showing posts from February, 2019

love - நான் அந்த பெண்ணிடம் எவ்வாறு காதலை வெளிப்படுத்தினேன் தெரியுமா ?

Image
நான் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் பொழுது நல்ல மழை பள்ளியை அரைநேரத்துடனேயே விட்டுவிடறான் பள்ளியில் இருந்து வெளியே செல்ல முடியவில்லை திடீரெனெ ஒரு இடி சத்தம் எனது பின்னால் இருந்து ஒரு பெண்ணின் கை எனது கையை பிடித்தது சற்று திரும்பி பார்த்தேன் அப்போது முடிவும் சித்தேன் இவள் தான் எனது காதலி என்று . அதன் பிறகு நான் அந்த பள்ளியை விட்டு விட்டு வேறொரு பள்ளிக்கு சென்று விட்டேன் ஐந்தாண்டுகள் கழித்து அவளும் நான் படிக்கும் பள்ளியில் வந்து சேர்ந்தால் விட்டதில் இருந்து மீண்டும் எனது காதலை தொடங்கினேன் நான் பலமுறையில் அவளிடம் எனது காதலை வெளிப்படுத்த முயற்சி செய்தேன் ஒன்றும் வேளைக்கு ஆகவில்லை அடுத்து பத்தாம் வகுப்பு பெரிய தேர்வு வேற இருக்கிறது ஆனால் அந்த தேர்வு எழுதுவதற்கு முன்பு கூட அவளை காண சென்றுவிடுவேன் . முதல் தேர்வு தமிழ் அதில் பாரதியார் பற்றி கட்டுரை எழுத சொன்னார்கள் என்னுடைய காதலியின் பெயரும் பாரதி என்பதால் பாரதியார் என்ற பெயரை விட்டுவிட்டு பாரதி என்று பெயரை அதிகம் எழுதி கவிதைகளை பல எழுதி நல்லபடியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுவிட்டேன் .இதனை தொடர்ந்து அடுத்தப்பதிவில் என்ன வேடி...

Mushroom - கொடைக்கானலில் உள்ள மேஜிக் காளானை பற்றி தெரியுமா ?

Image
அனைவர்க்கும் வணக்கம் இன்றைக்கு போதை தரக்கூடிய ஒரு பொருளை பற்றி பார்கைருக்கிறோம் இயற்கையாக உருவாக்கப்படுகிற ஒரு காளான் அத மேஜிக் காளான் சொல்வாங்க இதை அறிவியல் முறையில் சிலோசிபின் அப்படினு சொல்ராங்க இதுவந்து சிலோசின் என்கிற திரவியத்தை சுரக்கிறதனால இது நமது மூளையை நேரடியாக தாக்கக்கூடியது . இந்த மாஜிக் மஷ்ரூம் எல்லா இடங்களிலும் வளராது இயற்க்கை காரணங்களால் இது இந்தியாவில் குறிப்பாக தெற்கிந்தியாவில் உள்ள மூணார் மற்றும் கொடைக்கானலில் வளருகிறது மூணாறில் சற்று குறைவாகத்தான் வளரும் ஆனால் கொடைக்கானலில் இந்த வகை காளான்கள் அதிக அளவில் வளர்கிறது . கடந்த 12 வருடங்களாக அதிக இளைஞர்கள் கொடைக்கானலுக்கு செல்வதற்கு காரணம் இந்த மேஜிக் மஷ்ரூம் சொல்லக்கூடிய போதை தரக்கூடிய காளானுக்காகத்தான் இந்த காளான் சுமார் 2 கோடி ஆண்டுகளுக்கு முன் இங்கு தோன்றியதாம் இதனை 9 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் கடவுளை வணங்குவதற்கும் கடவுள் கிட்ட செல்வதற்கும் இந்த காளானை சாப்பிட்டு இருக்கிறார்கள் மேலும் இதை மருந்தாகவும் அருந்தியிருக்கிறார்கள் . அவ்வாறு சாப்பிடப்பட்டு வந்த இந்த காளான் நாளடைவில் உலகம் முழுவதும்...

Navapashanam நவபாஷாணம் சிலை பற்றி பேசலாம்

Image
 * நவபாஷாணம் என்றால் யாது பாஷாணம் என்றல் விஷயம் என்று பொருள் நவம் என்றால் ஒன்பது ஆகும் நவபாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்தர்கள் முறைப்படி கட்டுவதாகும் பாஷாணங்களில் மொத்தம் 64 கு உள்ளன இதில் நீலி என்ற வகையும் உண்டு நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க வைக்க கூடியது ஒன்பது வகையான பாஷாணங்களுக்கும் வேதியல் இயற்பியல் பண்புண்டு அதை சிற்றறியல் முறைப்படி அணுக்களை பிரித்து சேர்ப்பதை நவபாஷாணம் என்பார்கள் ஒன்பது பாஷாணங்கள் என்னவென்றால் சாதி லிங்கம், மனோசிலை, காந்தம், காரம், கந்தகம், பூரம், வெள்ளை பாஷாணம், கௌரி பாஷாணம், தொட்டி பாஷாணம், இந்த நவபாஷாணத்தின் தன்மையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்திருக்கின்றன நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே சாத்தியமான விஷயமாகும் .              * நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள் நவகிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும் தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளது பழனி முருகன் கோவில், கொடைக்கானல் அருகில் உள்ள பூம்பாறை குழந்தைவேலப்பர் கோவில், மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமை...

தமிழகத்தை அதிர வைத்த முக்கிய சம்பவங்கள் 2018...- அறிவோம் ஆயிரம்

Image
2018 இல் நடந்த நிகழ்வுகள் எண்ணற்றவை. சில நிகழ்வுகள் வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. சில நிகழ்வுகள் நமது மனதில் இடம்பிடித்து மாற்றத்தை தந்துள்ளது. அந்த வகையில் 2018 இல் தமிழகத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளைப் பற்றி இந்த ஆர்ட்டிகள்ல பார்ப்போம். 1. ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு        மே மாதம் 22, 2018 அன்று ஆயிரக்கணக்கான மக்கள், மாசு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் பொழுது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், 16 வயது இளம் பெண் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 102 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையைத் தமிழக அரசு மே 28 ஆம் தேதியன்று பிறப்பித்தது.       இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்று தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் டிசம்பர் 15 அன்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில், ஜனவரி 21 அன்று உத்திரவு பிற...

Tamil Nadu Politics - தமிழக அரசியலில் நான்

Image
அனைவர்க்கும் வணக்கம் இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும் ஏனெனில் இதில் தான் தமிழ்நாட்டில் மாவட்டத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரின் தலையெழுத்து அடங்கியுள்ளது அதானல் தான் 1969 - 1976 ஆம் ஆண்டுகள் வரை    DMK 1977 - 1988 ஆம் ஆண்டுகள் வரை    ADMK 1989 - 1991 ஆம் ஆண்டுகள் வரை    DMK 1991 - 1996 ஆம் ஆண்டுகள் வரை    ADMK 1996 - 2001 ஆம் ஆண்டுகள் வரை    DMK 2001 - 2006 ஆம் ஆண்டுகள் வரை    ADMK 2006 - 2011 ஆம் ஆண்டுகள் வரை    DMK 2011 - 2019 ஆம் ஆண்டுகள் வரை    ADMK இது போலத்தான் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது இந்த இரண்டு கட்சிகளும் கொள்ளையர்கள் என்பது இதை படிக்கும் உங்களுக்கும் தெரியும் எழுதும் எனக்கும் தெரியும் அப்படியிருக்கையில் நீங்கள் ஏன் இந்த இரண்டு காட்சிகளை மட்டும் தேர்ந்தெடுக்கிறீர்கள் இதை பற்றி எனது அண்டை வீட்டாரிடம் கேட்டபொழுது அவர்கள் சொன்னார்கள் .                         " நான் கேட்டேன் நீங்கள் யாருக்கு எப்பொழுதும...