Posts

Showing posts from April, 2019

பிரமிடு பற்றி யாரும் அறியாத 12 உண்மைகள் ( 12 unknown fact about Egypt pyramids in Tamil )

Image
எகிப்தில் இதுவரை ஆராய்ந்தவர்கள் 140 கும் மேல் பிரமிடுகளை கண்டறிந்தாலும் குறிப்பாக கிசாவில் கண்டறியப்பட்ட மூன்று பிரமிடுகள் தான் அதிக புகழ் பெற்றதாகவும் பல விடைதெரியாத மர்மங்களையும் கொண்டதாக இருக்கிறது இவ்வாறாக கிசா பிரமிடுகளில் ஒளிந்திருக்கும் சில மர்மமான தகவலை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் the great pyramid of giza என்று அழைக்கப்படும் முதலில் உள்ள kung fu பிரமிடு தான் சுமார் 481 அடி உயரம் கொண்ட இது பல நூற்றாண்டுகளாக உலக அதிசயமாக இருக்கிறது இந்த kung fu பிரமிடுதான் 3871 ஆண்டுகளாக மனிதனால் உருவாக்கப்பட்ட உலகிலேயே மிக உயர்ந்த அமைப்பாகவும் மர்மமாகவும் இருக்கிறது அதன் பின்பு 1311 ஆண்டு இங்கிலாந்தில் கட்டப்பட்ட கெத்தேர்டல் சர்ச் இந்த பெயரை தட்டி சென்றது பிரமிடுகளில் வெளிப்புறது 60% செல்ஸியஸ் சுட்டெரிக்கும் வெப்பம் இருந்தாலும் கூட பிரமிடுகளின் உட்புறத்தில் 20% செல்சியல்கும் குறைவான சீரான வெப்பநிலையே நிலவுகிறது இதில் ஆச்சரியம் என்னவென்றால் இரவிலும் இதே வெப்பநிலை தான் நிலவுகிறது இவ்வாறாக வெப்ப நிலை சீராக இருக்கும் இந்த கட்டிட அமைப்பு 4500 ஆண்டுகள் முன்பே சத்தியம் என்கிற கேள்வி எழத்தால்...

உலகில் உள்ள 21 நம்ப முடியாத கழிவறைகள் ?

அனைவர்க்கும் வணக்கம் இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு இந்த உலகத்தில் பல முகம் சுளிக்க வைக்கக்கூடிய பல விஷயங்கள் இருக்கு அதில் நாம் தினம்தோறும் பயன்படுத்தக்கூடிய அதாவது நாம் கக்கா போக பயன்படுத்தக்கூடிய கக்கூசை பற்றி தான் அதிலும் இந்த உலகத்தில் உள்ள 10 டாய்லட் பற்றித்தான் பார்க்க போகிறோம் ... முதலில் more than a mouthful இந்த மாதிரியான கழிவறை ஒரு பெண் லிப்ஸ்டிக் போட்ட அவளது வாய் பகுதியில் ஆண்கள் சிறுநீர் கழிப்பது போன்ற தோற்றத்தை கொண்டிருக்கும் இதனால் இங்கு 10 வயது சிறுவர்கள் யாரும் அனுமதிக்கமாட்டார்கள் இங்கு சென்று லிப்ஸ்டிக் போட்ட வாயில் சிறுநீர் கழிப்பது அவர்களுக்கு பழகிப்போன விஷயம் தான் ஆனால் இதை பார்க்கும் நமக்கு புதிதாகத்தான் தோன்றும் . Disappearing act இந்த டிஸ் அப்பேரிங் ஆக்ட் கழிவறை பொதுமக்கள் நடமாடும் சாலைகளின் நடுவே வைக்கப்பட்டுள்ளது இதனால் சாலையில் அவர்கள் செல்லும்போது யாருக்காவது கக்கா அல்லது ச்சுச்சு வந்தால் எங்கும் அலைய வேண்டியது இல்லை நடுரோட்டிலேயே சென்று விடலாம் . Dare to use it இந்தவகை கழிவறையில் யாராவது சிறுநீர் கழிக்கும் பொது ஏதாவது வந்து ஆயுதத்தை பிடித்த...

தெரியாமல் கூட இந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள் மீறினால் ஆபத்துதான் ?

Image
credit: third party image reference அனைவர்க்கும் வணக்கம் இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு தெரியாமல் கூட இந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள் மீறி வழிபட்டால் உங்களுக்குத்தான் பிரச்சினைதான் மக்களுக்கு மிகவும் பிடித்த நெருக்கமான கடவுள்கள் என்றால் அது ஆஞ்சநேயரும், விநாயகரும்தான். சக்திவாய்ந்த கடவுள்களில் ஒருவரான ஆஞ்சநேயரை தினமும் வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் அதிஷ்டத்தை கொடுக்கும். பெரும்பாலும் ஆஞ்சநேயர் தனியாக இருக்கும் சிலையைத்தான் நாம் வணங்குகிறோம். ஆஞ்சநேயரின் ஒவ்வொரு உருவத்திற்கு பின்னாலும் ஒரு ரகசியம் இருக்கிறது. அதன்படி ஒவ்வொரு ஆஞ்சநேய வழிபாடும் வெவ்வேறு பலன்களை வழங்கக்கூடும். உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஆஞ்சநேய வழிபாடு என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். credit: third party image reference சீதாராம வழிபாடு இந்த உருவத்தை நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆஞ்சநேயர் இராமரையும், சீதையையும் தலைவணங்கி வழிபடும் உருவம் மிகவும் புகழ்பெற்றதாகும். வீட்டில் இந்த உருவத்தை வைத்து தினமும் வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து த...

கை கழுவாமல் இருப்பதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ?

Image
அனைவர்க்கும் வணக்கம் இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு கையை சரியாக கழுவாமல் இருப்பதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது என்பதைப்பற்றித்தான் ஒவ்வொருவரும் ஆரோக்கியமாய் வாழ ஆசைப்பட்டால் அதற்கு சில பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். அதில் அடிப்படையான முதல் பழக்கமாக இருக்க வேண்டியது கை கழுவுவது ஆகும்.  சாப்பிடும் முன்னரும், பின்னரும் மேலும் வெளியில் சென்று வந்தால், ஏதாவது பொருளை தொட்டால் உடனடியாக கை கழுவுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். கை கழுவுவது உங்களுக்கு சாதாரண ஒன்றாக தோன்றலாம் ஆனால் கையை ஒழுங்காக கழுவவில்லை என்றாலோ அல்லது அடிக்கடி கழுவவில்லை என்றாலோ நீங்கள் பல ஆரோக்கிய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.இந்த பதிவில் கை கழுவாமல் இருந்தால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.  சுவாசக்கோளாறு ஏற்படலாம் கையை கழுவவில்லை என்றாலும் உடல்நிலை சரியில்லாமல் போகும் என்று நம் அம்மாக்கள் சொல்வது உண்மைதான். நீங்கள் நினைக்கலாம் இதனால் சளி மட்டும்தான் பிடிக்கும் என்று ஆனால் உண்மை அதுவல்ல, காய்ச்சல், நிமோனியா மற்றும் சுவாசக்கோளாறுகள் போன்ற பல பிரச்சினைகள் இதனால் ஏ...

NPCIL அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க இன்றே கடைசி ?

Image
தேசிய அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள 200 பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதன் விபரம்: (LIC AAO Recruitment 2019) நிறுவனம்: தேசிய அணுமின்நிலையம் அரசு: மத்திய அரசு பணியிடம்: நாடுமுழுவதும் விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் அதிகாரப்பூர்வ இணையதளம்: https://npcilcareers.co.in/MainSite/default.aspx விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.04.2019 (டிப்ளமோ படித்தவர்களுக்கு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வேலை) பதவி: Executive Trainees காலியிடங்கள் விபரம்: 1. மெக்கானிக்கல் – 83 2. கெமிக்கல் – 13 3. எலக்ட்ரிக்கல் – 45 4. எலக்ட்ரானிக்ஸ் – 5 5. இன்ஸ்ட்ருமென்டேசன் – 5 6. சிவில் – 40 மொத்தம் – 200 கல்வி தகுதி: 1. மெக்கானிக்கல் – மெக்கானிக்கல் இன்ஜினியரிங்  2. கெமிக்கல் – கெமிக்கல் இன்ஜினியரிங்  3. எலக்ட்ரிக்கல் – எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்  4. எலக்ட்ரானிக்ஸ் – எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்  5. இன்ஸ்ட்ருமென்ட...

ஆபாச படம் அதிகம் பார்ப்பவரா நீங்கள் ஜாக்கிரதை ?

Image
அனைவர்க்கும் வணக்கம் இன்று நாம் பார்க்க இருப்பது ஆபாச படங்கள் அதிகம் பார்ப்பவர்கள் பற்றித்தான் இந்த உலகிலேயே அதிக ஆபாச படங்கள் பார்க்கும் பட்டியலில் இந்தியா தான் இரண்டாம் இடத்தில உள்ளது ஒவ்வொரு நாளும் குறைத்து 1 லட்சத்திற்கும் அதிகமெனோர் இந்தியாவில் ஆபாச படங்களை இணையதளத்தில் பார்க்கின்றனர் . இதனை சிலர் பொழுது போக்கிற்காக பார்க்கின்றனர் மேலும் ஒரு சிலர் இதனை பொழுதனைக்கும் பார்க்கின்றனர் இதன் மூலம் உங்களின் புகைபடங்களை பார்க்கும் பொது உங்களில் முகம் சற்று மறுதலாகத்தான் இருக்கும் நீங்கள் நினைப்பீர்கள் இதையெல்லாம் யார் பார்ப்பார்கள் என்று ஆனால் இதை எல்லாம் கூகிள் நிறுவனம் உங்களை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது . நீங்கள் ஆபாச படம் பார்க்கும் பொது உங்களில் முகத்தை கூகிள் நிறுவனம் நேரடியாக பதிவு செய்து கொண்டிருக்கும் இந்த தகவல் இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது இதிலிருந்து தப்பிக்க நீங்கள் நீங்கள் புது செல்போன் வாங்க வேண்டும் அதில் wifi இணைத்து கொள்ள வேண்டும் முன் இருக்கும் கேமரா வை ஏதாவது கொண்டு மறைக்க வேண்டும் . இந்த பதிவை இறுதிவரைக்கும் படித்ததற்கு மிக்க நன்றி மேலும் இது...

அட ! நீங்கள் பி.இ படித்தவரா மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் வேலை ?

Image
அட ! நீங்கள் பி.இ படித்தவரா மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் வேலை ? அனைவர்க்கும் வணக்கம் இன்று நாம் பார்க்கவிருக்கும் பதிவு பி.இ படித்தவர்களுக்கு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் வேலை மேலும் உதவியாளர் பணிகளுக்கு மற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் அதாவது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் பி.இ படித்தவர்களுக்கு 224 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் தகவலுக்கு இந்த வலைத்தளத்தை பார்வையிடவும் https://shrinke.me/bAWihwD தகுதி: பி.இ. சிவில் இஞ்சினியரிங் அல்லது பி.டெக் கெமிக்கல் இஞ்சினியரிங் பட்டத்துடன் சுற்றுச்சூழல் பொறியியல், கெமிக்கல் இஞ்சினியரிங், எம்.டெக் சுற்றுச்சூழல் அறிவியல், எம்.டெக். பெட்ரோலியம் ரீஃபைனிங், எம்.இ. சுற்றுச்சூழல் மேலாண்மை பட்டப் படிப்பு முடித்தவர்கள் தகுதியானவர் ஆவர் . உதவியாளர் பணிகளுக்கு மற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். ஆனால், 6 மாத கணினி டிப்ளமா அல்லது கணினி படிப்பு படித்தற்கான சான்றிதழ் மற்றும் தட்டச்சு பயிற்சி முடித்து இருக்க வேண்டியது கட்டாயம் . இட ஒதுக்கீடு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள 20 சதவீத காலியிடங்கள் தமிழ் வழியி...