Posts

Showing posts from January, 2019

உறவா ? பணமா ? வாழ்க்கைக்கு எது தேவை ?

Image
சில ஆண்டு களுக்கு முன்னாள் இல்லை இல்லை பல ஆண்டுகளுக்கு முன்னாள் காளையை அடக்குபவனுக்கே எனது மகளை கொடுப்பேன் என்ற போக்கு இருந்தது ஆனால் சிறு ஆண்டுகளுக்கு முன்னாள் பொறியியல் பட்டம் பெற்றவனுக்கு பெண்ணை கொடுப்பேன் என்றார்கள் ஆனால் இப்பொது அதல்லாம் வேண்டாம் மாப்பிளைக்கு எவ்லோவு சொத்து இருக்கு அப்படினு சொன்னாங்க . இப்ப நான் சொல்லப்போற அணைத்து கருத்துகளுக்கும் நானே பொறுப்பு நன்றி ... நாம் வாழும் இந்த வாழ்க்கைக்கு எது தேவை பணமா ? உறவா எது தேவை என்னை கேட்டால் உறவு என்ற பதிலே வரும் ஏனெனில் உறவு மகிழ்ச்சி தரும் பணம் ஆசையை வளர்த்து இன்னும் வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கிவிடும் இருப்பினும் பணமும் வாழ்க்கைக்கு தேவைதான் ஆனால் அதைவிட உறவு முக்கியம் ஆனால் இப்போதெல்லாம் பணம் தான் முக்கியம் என்று அனைவரும் போராடிக்கொண்டு இரவும் பகலுமாக போராடிக்கொண்டிருக்கிறார்கள் . இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்களின் வருமானம் போதுமானதைவிட அதிகமாகத்தான் இருக்கிறது இருப்பினும் பணத்தாசை யாரை விட்டுள்ளது இதன் விளைவு உறவினர்களிடம் சண்டை போட்டி பொறாமை போன்ற தேவையில்லாத செயல்கள் அதிகரித்துவருகிறது .இது பற்றிய முழும...

காக்க பாட்டு தெரியுமா உங்களுக்கு - அறிவோம் ஆயிரம்

Image
என்னடா இது காக்கா பாட்டு என்று தானே யோசிக்கிறீர்கள் எனக்கு புரிகிறது இது ஒன்றும் காக்க பாட்டு கிடையாது இது ஒரு வகை கதை இது இரண்டு பகுதியாக பிரித்து எழுதுகிறேன் அதனால் முதல் பகுதியை இப்பொழுது எழுதுகிறேன் அடுத்து அடுத்த பகுதி பிறகு வரும் சரி வள வள வென்று பேசாமல் கதைக்குள் வருவோமா வாங்க .. ஒரு ஊருல ஒரு காக்கா ஒரு மரத்துல வக்காந்துக்கிட்டு இருந்துச்சா அந்த மரத்துக்கு கீழே நான்கு பேர் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர் அதில் ஒருவர் சொன்னார் ''நாம்ம ஊர்ல சில நாளாகவே காகத்தோட எண்ணிக்கை குறைஞ்சிட்டே இருக்கு ஏன்னு எருக்காவது தெரியுமா '' தெரியலையே ஒருவர் சொன்னார் ஒரு வேலை உணவுக்காக வேறு ஊருக்கு சென்று இருக்குமோ என்னமோ யார் கண்டா இதே போல் பேசி கொண்டே இருந்தனர் இந்த செய்தி மன்னர் காதில் விழுந்தது மன்னர் பக்கத்துக்கு நாட்டு மன்னருக்கு ஓலை அனுப்பினார் அந்த ஓலையில் என்ன சொன்னார் என்றால் ''எங்க நாட்டில் சில நாட்களாகவே காகத்தின் எண்ணிக்கை குறைந்து உள்ளது உங்கள் ஊரில் காகத்தின் எண்ணிக்கை எவ்வாறு உள்ளது '' இவரு கேட்டார் மன்னர் அதற்கு அந்த மன்னர் எங்க நாட்டில் எப்பொழுத...

வாழ்க்கையின் நோக்கம் என்ன தெரியுமா ? அறிவோம் ஆயிரம்

Image
இதில் நான் கூறியிருப்பது அனைத்தும் எனது சொந்த கருத்துக்கள் தவிர வேறு எந்த புத்தகத்தையும் மற்றவரின் கருத்துகளையும் நான் இதில் கூறவில்லை இதில் ஏதேனும் இருப்பின் மன்னிக்கவும் . சரி அந்த பத்து கருத்துக்களையும் பார்ப்போம்      * மனிதர்கள் வாழ்வை மூன்று வகையாக பிரித்து இருக்கிறார்கள் ஒன்று இறைவன் இந்த வாழ்வை நமக்கு கொடுத்ததற்கு காரணம் முன்ஜென்மத்தில் நாம் செய்த பாவக்கடனை போக்க இந்தப்பிறவி எடுத்து இருக்கிறோம் அதன் காரணமாக இந்த ஜென்மத்தில் புண்ணியங்கள் செய்து பாவக்கடனை போக்கிக்கொள்கிறோம் என்கின்றனர் ஞானிகள் புதர்கள் முனிவர்கள் இவர்கள் அனைவரும் சொல்லுகின்றனர் .     * மற்றோரு மனிதர்கள் உள்ளனர் அவர்கள் சொல்லுகிறார்கள் இறைவன் இந்த பிறவியை நமக்கு கொடுத்ததற்கான காரணம் போனஜென்மத்தில் நாம் போதுமான கஷ்டங்கள் பட்டதற்கான பலனை அனுபவிப்பதற்காக இந்த பிறவியை இறைவன் நமக்கு கொடுத்திருக்கிறான் என்று படித்து அறிவு இருக்கிறது என்று நாம் நம்பும் சில முட்டாள்கள்       * இதேபோல் மற்றோரு மக்கள் சொல்லுகிறார்கள் இறைவன் நம்மை ப...

தமிழனின் எதிர்காலம் சாத்தியமா? இல்லையா ?

Image
தமிழன் என்கின்ற தலைப்பில் நான் எதை சொல்லப்போகிறேன் என்பதில் எனக்கு சிறு அச்சம் உள்ளது ஏனெனில் நானும் ஒரு தமிழன் தானே சரி சொல்ல வேண்டியதை சொல்லிவிடுகிறேன் . ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் பேசியவர்கள் மட்டும் தமிழ்நாட்டுல இருந்தாங்க ஆனால் இப்போது ஆங்கிலம் தமிழ் கலந்து பேசுறவர்கள் அதிகமாகிட்டு இருக்கிறார்கள் இதனால் ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு ஆங்கிலம் தலை தூக்கிவிடும் இதனால் தமிழ் என்பது வரலாற்றில் இடம்பெற்றுவிடும் அதாவது புத்தகத்தில் இடம் பெற்றுவிடும் இதனால் அப்போது உள்ளவர்கள் சொல்வார்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் என்ற மொழி இருந்தது எண்று தமிழைப்பற்றி பேசுவார்கள் சிலர் அதை தமிழ் ஆராய்ச்சி என்று தமிழை ஆராய்ச்சி செய்வார்கள் . நான் ஒரு பட்டிமன்றத்துக்கு சென்று இருந்தேன் அது ஒரு பள்ளியில் நடைபெற்றது அதில் ஒரு நூறு பெயர்கள் மற்றும் கலந்து கொண்டனர் அதில் பேசிய பேச்சாளர் தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசினார் அந்த ஆங்கிலம் ஒரு சிலருக்கு புரியவில்லை ஒரு சிலருக்கு புரிந்தது புரியாதவர்களுக்கு பதில் நான் எழுந்து சொன்னேன் ஐயா தாங்கள் பேசும்பொழுது ஆங்கிலம் கலந்து பேசுவதால் ஒரு சிலருக்கு...

சிறந்த உடல்நலம் பற்றிய விஷயம் - அறிவோம் ஆயிரம்

Image
நல்லவை ;  * தலை முடி நன்கு வளர என்ன செய்யவேண்டும் அதற்கு அரிசி கழுவிய தண்ணீரை தலைமுடியில் ஊற்றி சிறிது நேரம் காயவைத்து பிறகு குளிக்கவேண்டும் .  * தினந்தோறும் உண்ணும் உணவில் முட்டை சேர்த்துக்கொள்வது தலைமுடி உதிர்வு பிரச்சனையை சரிசெய்ய உதவுகிறது .  * வாரத்துக்கு ஒருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது முடிஉதிர்வை குறைக்கும் . தீயவை ;  * ஒரே இடத்தில அமரக்கூடாது இதனால் ரத்தஓட்டம் சரிவர செல்லவேண்டிய இடத்திற்கு செல்லாமல் தடைஏற்பட வாய்ப்பு அதிகம் .  * வெயிலில் அதிக நேரம் நிற்பதை தவிர்க்க வேண்டும் .  * டிவி பார்ப்பதை தவிர்க்க வேண்டும் .       * நன்றி ...

ருசியான மிளகுத் தட்டை செய்வது எப்படி ?

Image
மிளகுத் தட்டை செய்வதற்கு தேவையான பொருட்கள் ; பச்சரிசி                -   இரண்டு கப்  மிளகு                  -   அரை டேபிள் ஸ்பூன் உப்பு                   -   தேவைக்கு  பொட்டு கடலை மாவு    -   கால் கப் உளுத்தம்பருப்பு         -   ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணை             -   சிறிதளவு  எண்ணெய்              -   தேவைக்கு  கடலை பருப்பு   -   ;கால் கப் மிளகுத் தட்டை செய்முறை ;     ...

அரிசித் தட்டை செய்வது எப்படி ?

Image
 அரிசித் தட்டை செய்வதற்கு தேவையான பொருட்கள் ; அரிசி - இரண்டு கப் பச்சை மிளகாய் - மூன்று  பெருங்காயத்தூள் - சிறிதளவு  எள் - கால் கப்  தேங்காய் துருவல் - கால் கப்  வெண்ணை - சிறிதளவு  உப்பு, எண்ணெய் - தேவைக்கு  செய்முறை ;       * அரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊற வைத்து, பின்னர் நிழலில் உலர்த்தி மாவாக இடித்துக்கொள்ளவும் .       * பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக்கொள்ளவும் .வாணலியை சூடாக்கி அதில் மாவைக்கொடி லேசாக வறுத்து எடுக்கவும் .       * அதனுடன் பெருங்காயத்தூள், எள், துருவிய தேங்காய், வெண்ணை, பச்சை மிளகாய் விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறிக்கொள்ளவும் .       * பின்பு போதுமான அளவு தண்ணீரை ஊற்றி பிசைந்து தட்டையாக தட்டிக்கொள்ளவும் .       * துணியை தட்டைகளை பரப்பி சிறிது நேரம் உலர வைத்து பின்னர் கொதிக்கும் எண்ணையில் பொன்னிறமாக வருது எடுக்கவும் பிறகு சுவையான அரிசி தட்டை ...

குழந்தைகளை தாக்கும் மாசு பற்றி அறிவோம்

Image
          காற்று மாசுப்படுவது சுற்றுச்சுழலுக்கு அச்சுறுத்தலாவதோடு குழந்தைகளின் உயிரையும் பழிவாங்கிக்கொண்டிருக்கிறது .மாசு வால் உருவாகும் நச்சுக்காற்றால் பாதிக்கப்பட்டு 2016ஆம் ஆண்டில் மட்டும் 6லச்சம் குழந்தைகள் மரணமடைந்துருகின்றன .அவர்களில் இந்தியாவில் மட்டும் ஒரு லச்சத்து 10ஆயிரம் குழந்தைகள் இறந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது .இவற்றுள் ஐந்து வயதுக்கு   உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 60,98 .                 நைஜிரியாவில் 47,674 குழந்தைகளும் ,பாகிஸ்தானில் 21,136 பேரும் ,காங்கோவில் 12,890 பேரும் இறந்திருக்கிறார்கள் .இந்தியாவில் ஆண் குழந்தைகளைவிட ( 28,097 )பெண் குழந்தைகள் தான் ( 32,889 )அதிக அளவில் இறக்கிறார்கள் .5 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களில் 4,360 பேர் மரணத்தை தழுவியிருக்கிறார்கள் .   உலக அளவில் காற்று மாசுபாடு  காரணமாக இறப்பவர்களில் 25 சதவீதம் பேர் இந்தியர்களாக இறக்கிறார்கள் .உலகில் பெ...

சுவையான கஸ்டர்ட் பழ சாலட் செய்வது எப்படி ?

Image
  தேவையானவை :                  பால்                 -கால் லிட்டர்                      ஆப்பிள் பழம்        -1                  வாழைப்பழம்       -1                  திராட்சை பழம்      -100 கிராம்                   மாதுளை முத்துக்கள் -அரை கப் ,                 ...

சுவையான கஸ்டர்ட் பழ சாலட் செய்வது எப்படி ?

Image
credit: third party image reference தேவையானவை :                  பால்                 -கால் லிட்டர்                      ஆப்பிள் பழம்        -1                  வாழைப்பழம்       -1                  திராட்சை பழம்      -100 கிராம்                   மாதுளை முத்துக்கள் -அரை கப் ,            ...

சுவையான மில்க் கிரீம் செய்ய தெரியமா ?

Image
தேவையானவை :                 பால்             -அரைலிட்டர்                 சர்க்கரை        -கால் கிலோ                 வெண்ணெய்     -அரை டேபில் ஸ்பூன்                 முந்திரிபருப்பு    -100 கிராம் (தூளாக்கவும்)                 வெனிலா எசன்ஸ் -சிறிதளவு credit: third party image reference செய்முறை :                 அகன்ற பாத்திரத்தில் பாலை சுண்டக் காய்ச்சிக்கொள்ளவு...

சுவையான மில்க் கிரீம் செய்ய தெரியமா ?

Image
தேவையானவை :                 பால்             -அரைலிட்டர்                 சர்க்கரை        -கால் கிலோ                 வெண்ணெய்     -அரை டேபில் ஸ்பூன்                 முந்திரிபருப்பு    -100 கிராம் (தூளாக்கவும்)                 வெனிலா எசன்ஸ் -சிறிதளவு credit: third party image reference செய்முறை :                 அகன்ற பாத்திரத்தில் பாலை சுண்டக் காய்ச்சிக்கொள்ளவு...

பின்னோக்கி நடந்தால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா ?

Image
காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி மேற்கொள்வது பெரும்பாலானோரின் அன்றாட வழக்கமாக இருக்கிறது .தினமும் ஒரே விதமாக நடிப்பயிற்சியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும்போது சிலர்க்கு சலிப்பு ஏற்படும் அதை தவிர்க்க வாரத்தில் சில நாட்கள் பின்னோக்கி நடைப்பயிற்சியோ ,ஜாக்கிங்கோ செய்யலாம் .அவைகளை 20நிமிடங்கள் செய்தால் கூட போதுமானது .அந்த பயிற்சிகளில் உடலுக்கும் ,மனதுக்கும் நலம் சேர்க்கும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன . பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உடல் இயக்ககள் ஒருங்கிணைப்புடன் நடைபெறும் .அதனால் உடல் நலம் பெரும் ஒட்டுமொத்த மனநிலையை மேம்படுத்தவும் உதவும் .இரவில் சுழற்சி அடிப்படையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் தூக்கம் சீராக வரும் .சிந்தனை திறனை மேம்படுத்தும் .மனதில் நல்ல யோசனைகள் உதிர்க்க உதவும் .பார்வை திறனை மேம்படுத்த துணைபுரியும் . பின்னோக்கி நடைபயிலும்போது கால் தசைகளின் வலிமை அதிகரிக்கும் .முழங்கால் காயங்களால் அவதிப்படுபவர்கள் பின்னோக்கி நடைபயிற்சி மேற்க்கொள்வது நல்லது .விரைவில் காயங்கள் குணமாகும் .நடைப்பயிற்சியை முறையாக மேற்கொள்ளுவதற்கும் வழிவகை செய்யும் .உடல் சமநிலையில் இருக்கவும் உதவி...

நன்மைகள் நிறைந்த மணத்தக்காளி பற்றி தெரியுமா ?

Image
* வயிற்று நோய், வயிறு உப்பசம், வாய்வுத் தொல்லை உடையவர்கள் மணத்தக்காளிக்கீரையை சமைத்து உண்டால் நோய்க் கட்டுப்பாட்டுக்குள் வரும். கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகள் நீங்கும். மணத்தக்காளி கீரை கல்லீரல் நோயை குணப்படுத்தி ரத்தத்திற்கு தேவையான சிவப்பணுக்களை உருவாக்குகிரது. உடல் சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளியை சமைத்து சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சியாக்கும். இந்த கீரையில் பாஸ் பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி வைட்டமின் தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளது.   * கருப்பையில் கருவலிமை பெறவும், பிரசவத்தை எளிமைப்படுத்தவும் இக்கீரை உதவுகிறது. மணத்தக்காளியின் வேர் மலச்சிக்கலை நீக்கும்  மருந்துகளில் சேர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.   * இக்கீரையை சாறாக மாற்றி பிடித்த பழ இரசப் பானம் ஒன்றுடன் இந்தக் கீரைச் சாற்றையும் சேர்த்து அருதினால் வயிற்றுப் பொருமல், பெருங்குடல் வீக்கம், வயிற்றுப் புண், வயிற்று வலி, குடல் புண், நாக்குப் பு...

பொங்கல் வைக்கும் மற்றும் செய்யும் முறை - அறிவோம் ஆயிரம்

Image
 * தமிழர்கள் கொண்டாடும் பழம்பெரும் பண்டிகை பொங்கலாகும் இது தமிழனின் மூலதனமாகும் உணவளிக்கும் உழவனுக்கும் கால்நடைககுக்கும் நன்றி தெரிவிப்பதாகும் ...... * நான் இன்று கூறப்போகும் செய்தி அனைவர்க்கும் பயன்பெறும் வகையில் இருக்கும் என நான் நம்புகிறேன் சரி வழவழவென பேசாமல் கதைக்கு செல்வோம் .        * பொங்கல் அப்படினா எல்லாருக்கும் தெரிஞ்சது பானையில் கொண்டாடுவது கரும்பு தின்பது எல்லோருடன் மகிழ்ச்சியாக இருப்பது ஆனந்த் தாண்டவம் ஆடுவது மகிழ்ச்சியின் உச்சிக்கே செல்வது போல இருக்கும்  '' இதெல்லாம் உண்மைதான் '' நான் இல்லையென்று சொல்லவில்லை நானும் இந்த தமிழ்நாட்டில் தானே   உள்ளேன் அதுமட்டும் இல்லை தமிழை நேசிப்பவன் அதனால நான்..... ஒரு சில கருத்துக்களை சொல்கிறேன் அதில் இருந்து ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும்  '' பொங்கலை வீட்டினுள் வைக்காமல் சூரிய வெளிச்சம் படும்படி வையுங்கள் '' '' குடும்பத்தோடு தாத்தா பாட்டி போன்ற உறவுகளோடு பொங்கலை கொண்டாடுங்கள் '' '' பாரம்பரிய முறையில் பொங்கலை கொண்டாடும் நாம் மண்பானையில் கொண்டாடுவது நல்லது ...

அன்பு இல்லாவிட்டால் அனைவரிடமும் உருவாகும் வம்பு - அறிவோம் ஆயிரம்

Image
காட்டில் கோபக்கார குரங்கு குட்டி ஒன்று இருந்தது அது ஒரு மானிடம் நட்பு கொண்டது குரங்கு குட்டிக்கு எளிதில் கோபம் வரும் போதெல்லாம் மான் தான் அதை அமைதியாக பேசவைக்கும் .அன்று ஒரு நாள் மான் நன்றாக புல் மேய்ந்துவிட்டு படுத்து ஒய்வு எடுத்து கொண்டிருந்தது அப்போது அங்கு குரங்கு குட்டி வந்து சேர்ந்தது அப்போது அதன் கையில் புல் இருந்தது  '' நண்பா, உனக்காக நான் புல் கொண்டு வந்திருக்கிறேன் சாப்பிட்டு விட்டு ஒய்வு எடு '' என்றது குரங்கு இதை சற்றும் எதிர்பார்க்காத மான் அதிர்ந்து போனது  '' நண்பா நான் வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டேன் இப்பொது இதை சாப்பிட முடியாது நான் பிறகு சாப்பிடுகிறேன் '' என்று மான் புல்லை மறுத்தது . '' நான் கொண்டு வந்ததை நீ சாப்பிட மாட்டாயா ?'' குரங்கிற்கு கோபம் வந்தது  '' எப்போதும் அளவோட சாப்பிட வேண்டும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் நோய் வந்துவிடும் நீ தந்த புல்லை பத்திரமாக வைத்து பசி எடுக்கும் பொழுது சாப்பிடுகிறேன் '' என்ற சொன்னது மான் . பாசமாக கொண்டு வந்த புல்லை இந்த மான் சாப்பிட மறுகிறதே என்று நினைத்த குர...